Loading ...
RiceRiceRiceRiceRiceRice
பகுதி 2

நகரச் சூழலில் பொங்கல்

நகரச் சூழலில் பொங்கல்

சிங்கப்பூரில், பொங்கல் தீபாவளியைப் போல பொது விடுமுறை நாள் அல்ல. இருந்தாலும், நன்றி காட்டும் பண்டிகையாக இன்றுவரை பரவலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் விவசாயம் பரவலாக இல்லாவிட்டாலும், நகரச் சூழலுக்கும் இந்தப் பண்டிகை பொருத்தமானதே ஆகும்.

நமக்கு உணவளிக்கும் இயற்கை அன்னையைப் போற்றிக் கொண்டாடி நன்றி கூற பொங்கல் நமக்கு வாய்ப்பளிக்கிறது. குடும்பத்தாருடன் நல்லுறவை வளர்க்கவும் இந்தப் பண்டிகை ஒரு வாய்ப்பாக அமைகிறது.

சிங்கப்பூரில், பொங்கல் கொண்டாட்டத்தின்போது, லிட்டில் இந்தியா முழுவதும் கோலாகலமாகக் காட்சிதரும். இந்திய மரபுடைமை நிலையம், லிட்டில் இந்தியா மரபுடைமை மற்றும் கடைக்காரர்கள் சங்கத்துடன் கூட்டிணைந்து, பொங்கல் திருவிழாவைக் கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யும்.

சிங்கப்பூரில் பொங்கல் கொண்டாட்டம்!

நகரச் சூழலில் பொங்கல்

புதிர் நேரம்

தொடங்கு
கேள்வி 1
சூரியப் பொங்கல் நாளன்று காலையில் குடும்பங்கள் என்ன செய்வார்கள்?
எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பார்கள்
வீட்டைச் சுத்தம் செய்வார்கள்
வீட்டில் பொங்கல் சமைப்பார்கள்
கேள்வி 2
சிங்கப்பூரில், பெரும்பாலான குடும்பங்கள் பொங்கலை எப்படி கொண்டாடுவார்கள்?
அனைவரும் ஒன்றுகூடி சுவையான விருந்து சாப்பிடுவார்கள்
பரிசுகளையும் பண அன்பளிப்புகளையும் பரிமாறிக் கொள்வார்கள்
அனைவரும் குடும்பமாகச் சேர்ந்து வெளியே செல்வார்கள்
அற்புதம்!
இனி கற்றல் பயணத்தைத் தொடர்வோம்!
நடவடிக்கை

நடவடிக்கை அட்டைகள்

நீங்கள் கற்றுக் கொண்டவற்றை யோசித்துப் பார்த்து, நண்பர்களுடன் அல்லது ஆசிரியருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த அனுபவம் பிடித்திருந்ததா?
மேலும் தெரிந்துகொள்ளுங்கள்!

முகப்பு பின்செல் அடுத்து
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.
RiceRice
தமிழ்
ENG